தமிழ்த்தறை கலாநிதி> பன்டிதர் செ. திருநாவுக்கரசு அவர்களினால் எழுதப்பட்டுள்ள இந்நூல்> க.பொ.த உயர்தரத்தில் தரம் 13ல் தழிழ் மொழி ஒரு பாடமாக கற்கும் மாணவர்களின் தழிழ் 1 தேர்ச்சிக்குரிய சகல தலைப்புக்களினதும் விரிவான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.