கலைப்புலவர் கந்தையா நவரத்தினம் அவர்களினால் எழுதப்பட்டுள்ள இலங்கையிற் கலை வளர்ச்சி எனும் நூல் க.பொ.த உயர்தரத்தில் பல்கலைக்கழகங்களில் இந்து நாகரிகம் கல்வியை தொடரும் மாணவர்களின் தேர்ச்சிக்குரிய தலைப்புக்களினதும் விரிவான பாடக்குறிப்புக்களை பெற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த நூல்.
இப் புத்தகம் தேவையானவர்கள் 650 கட்டணத்தை (புத்தகத்தின் விலை 500 மற்றும் இலங்கை தபால் கட்டணம் 150) பின்வரும் இலங்கை வங்கிக் கணக்கில் வைப்புச் செய்து பற்றுச்சீட்டை 077 6554785 என்ற இலக்கத்திற்கு உங்களுடைய தபால் முகவரியுடன் அனுப்பி வைக்கவும்.
M.A.M ARHAM
A/C NO. 83357777
BOC – POLGAHAWELA